உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

ஜோதிடமும் அரசியலும்!

ஜோதிடத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு. அதில் அரசியல் ஜோதிடமும் ஒன்று.. அது அரசியல், அரசு, ஆள்பவர்களின் நிலை, எதிர்க்கட்சிகள் ஆகியவற்றை கூறும். தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அரசியலில் குதிக்க எண்ணியிருக்கிறேன். அதன் நீள,

பால் வளத்துறை பலன் தருமா?

நமக்கு சம்பாத்தியம் வரும் வழிகளை ஒருவர் தெரிந்துகொண்டு அதில் ஈடுபட்டால் வருமானம் பற்றிய கவலைகள் மறைந்துவிடும். சம்பாத்தியம் சுகமானால் வாழ்வில் பாதிப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் சம்பாத்தியத்திற்குரிய சரியான துறையை தேர்ந்தெடுப்பதில்தான் மனித வாழ்வின்

ஆழ்துளைக்கிணறு

“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பர். அதற்கு முந்தைய மொழி  நீரில்லா ஊரில் வாழ்வு ஏது? என்பதாகும். “நீரின்றி அமையாது உலகு” என்பது முதுமொழி. உலக நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரை நாகரீகங்களாகவே தோன்றியதிலிருந்து இச்சொல்லின் முக்கியத்துவத்தை

நதி எங்கே போகிறது?

தன் பிறப்பின் நோக்கம் என்ன? தனது கர்மா என்ன? தன்னை எது வழிநடத்துகிறது? என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய

மனைவிக்கு தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி?

தான் சார்ந்துள்ள அரசியல் கட்சி , நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்கும் என்று ஆவலோடு காத்திருந்த தொண்டர் ஒருவர், குறிப்பிட்ட தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை எண்ணி ஏமாற்றமடைந்தார். எனினும் தன் முயற்சியில் முற்றும்

மன அழுத்தம் – ஜோதிட தீர்வு!

இன்று சாமான்யன் முதல் மெத்தப்படித்த அனைவரையும் பாதிக்கும் ஒரு விஷயம் மன அழுத்தம். பல்வேறு காரணிகளால் மன அழுத்தம் ஏற்படும் என்றாலும், பொதுவாக இதை பொருளாதாரம், உறவுகள், கடமைகள், ஆரோக்கியம், சமுதாயச் சூழல்  ஆகிய

வெளிநாட்டு வேலையில் சிறப்படைவோர் யார்?

திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர் வாக்கு. ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சுப கிரகங்களும் வலுக்குன்றி, பாவ கிரகங்கள் வலுத்திருப்பின் அந்த ஜாதகருக்கு சொந்த வட்டாரத்தில் வாழ்வாதாரம் சிறப்புறாது. சொந்த ஊரில் அவர்கள்

மருத்துவ ஜோதிடத்தில் அதிக, குறைந்த பாகை கிரக பரிவர்த்தனை

ஜோதிடத்தில் பரிவர்த்தனைகள் ஒரு நிகழ்வை வேறொன்றாக மாற்றிவிடும். மருத்துவ ஜோதிடத்தில் அதிக பாகை, குறைந்த பாகை பெற்ற கிரகங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. இவைகளே ஒரு ஜாதகருக்கு நோயை  வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றன என்பதுதான் அதற்கு

ஜாதகத்தில் 2, 8 பாவக தொடர்பு விளைவுகள்.

2ஆம் பாவகம் என்பது தனம், வாக்கு, குடும்பம், வலது கண், போன்ற பல்வேறு வகை காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஜாதகத்தில் ஒரு பாவகம் மற்றொரு பாவகத்துடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளின் அடிப்படையில்தான் குறிப்பிட்ட  அந்த பாவகத்தின்

மோதல்-காதல்-திருமணம் யாருக்கு அமையும்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் காதல் நாம் பழகும் வட்டாரத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. அந்த வட்டாரமே காதலர்களின் சொர்க்கமாகிறது. பள்ளிக்காதல், பணியிட காதல், பக்கத்துக்கு வீட்டு காதல் என்று பல காதல் அமையும்.

WhatsApp