உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

தனம் Vs குடும்பம்

பணம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான முதலாளி என்றொரு கூற்று உண்டு. மனிதன் உயிர் வாழ பொருள் ஈட்டுவது இன்றியமையாதது. பொருளாதாரம் மனித வாழ்வை வளப்படுத்துகிறது. இன்றைய பொருளாதார  உலகில் குடும்ப உறவுகள்

அரசுப்பணி கிடைக்குமா?

ஒவ்வொரு ஜாதகமும், ஒவ்வொரு பிரசன்னமும் தொடர்புடையவர்களின் பல்வேறு வாழ்க்கை சூழல்களை சுட்டிக்காட்டுகின்றன. ஒருவர் வாழ்க்கை போல மற்றவர் வாழ்க்கை இல்லை. நான் ஆய்வு செய்து என்னை பாதித்த ஜோதிட விஷயங்களை பகிர்ந்துகொள்வது ஜோதிடம் வளர

நாய் சேகர்கள்!

அனைவரும் செல்லப்பிராணிகள் வளர்க்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஒவ்வொரு வீட்டின் பின்கட்டில்களிலும் ஆடுகள், பசுக்கள் எருதுகள், கோழிகள் இவற்றை காவல் காக்க நாய்கள் என ஒரு பண்ணையே அன்றைய கிராமங்களில் தவறாமல் இருக்கும்.

பொறியியல் கல்வியில் பொருத்தமான கல்வி எது?

புதிய கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் நீண்டுகொண்டே செல்லும் வளர்ச்சியை நோக்கிய வாழ்க்கையில், பொறியியல் கல்வியில் பல்வேறு துறைகள் ஆண்டுதோறும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. சில துறைகள் ஒன்று போன்றே தோன்றினாலும் அதிலும் சில நுட்பமான

லக்ன கிரகம் இரண்டாமிடத்தை பாதிக்குமா?

லக்னத்தில் அமையும் கிரகம், இரண்டாமிடத்திற்கு விரயத்தில் அமைவதால் அதன் பாதிப்புகள் என்ன?  என்றொரு கேள்வி ஒரு ஜோதிட விவாதத்தின்போது எழுந்தது. விவாதம் மிக நீண்டது என்றாலும் அதன் முடிவு வாசகர்களுக்கும் பலனளிக்கும் என்ற அடிப்படையில்

ஜாமீன் கையெழுத்து.

சில தர்ம சங்கடமான சூழ்நிலைகள் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது சாதாரணமானது. அப்படியானவற்றுள் நன்கு அறிந்த நபர் நம்மிடம் சேமிப்பு சீட்டுப்போடும்படி கட்டாயப்படுத்துவது. குடும்ப நண்பர் தனது நண்பர் கூட்டணியுடன் திடீரென வந்து நம்மை

அரவணைக்கும் யோகி, அவமானப்படுத்தும் அவயோகி!

ஜாதகத்தில் கிரகங்களின் செயல்பாடுகளை மதிப்பிட பல்வேறு யுக்திகளை நமது ஞானிகள் அருளிச் சென்றுள்ளார். அவற்றுள் ஒன்று யோகி-அவயோகி யுக்தியாகும். ஒரு ஜாதகத்தில் ஜாதகருக்கு உதவும் மனநிலையில் உள்ள கிரகத்தை யோகியும், ஜாதகரை தண்டிக்கும் மனநிலையில்

திரேக்காண நுட்பங்கள்.

வாழ்க்கை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நாம் நினைப்பது இயல்பு. அதற்காக நமது வாழ்வின் அனைத்து வித்தைகளையும் பயன்படுத்துவோம். ஆனால் நமது வாழ்க்கை அனைத்து சமயங்களிலும் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பது

இனிக்கும் இல்லறம் தரும் பிருகு மங்கள யோகம்!

வாழ்வில் பொருளாதார சிறப்பை அடைந்தவர்கள் எல்லாம் மன நிறைவான வாழ்வை அனுபவிப்பவர்கள் என்று கருத இயலாது. செல்வ வளத்தில் சிறப்பாக திகழும் அனைவருக்குமே குடும்ப வாழ்வு சிறப்பாக அமைந்துவிடுவதில்லை.  அதே போன்று குடும்ப வாழ்வில்

நேர்த்திக் கடன்.

நம்மை படைத்து இந்த மஹா பிரபஞ்சத்தை ஆளுமை செய்துகொண்டிருக்கும் இறைவனை சாமான்ய மனிதர்களால் பார்த்து உணர முடியாது. அனுபவித்துத்தான் உணர முடியும். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இறை துணையுடன் எதிர்கொள்வது, நமது பெற்றோர்களின் முன்

WhatsApp