
மொட்டுக்களை மலர விடுங்கள்!
இன்றைய போட்டிகள் நிறைந்த உலகை எதிர்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கவாறு நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நவீன விஷயங்களை வாரி வழங்கும் நுட்பக் கல்வி அறிவில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் வாழ்க்கை ஏட்டுக்
இன்றைய போட்டிகள் நிறைந்த உலகை எதிர்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கவாறு நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நவீன விஷயங்களை வாரி வழங்கும் நுட்பக் கல்வி அறிவில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் வாழ்க்கை ஏட்டுக்
சாதனை வாழ்க்கைக்காக இளைஞர்களை கனவு காணச் சொன்ன நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் “நம்மை தூங்கச் செய்வதல்ல கனவு, தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு” என்றார். நமது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் தவிப்புகளும், ஆசைகளும்,
“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் வாக்கு. தமது குடும்பத்திற்காக பாடுபட்டு சேர்த்த பணத்தை கவனமாக பாதுகாத்து தமது சந்ததிகள் சிறப்புற வாழக்கொடுப்பதை அனைவரும் விரும்புவர். சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைத்து
வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டும். ஓரிடத்திலேயே நிற்க இயலாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் நகர்ந்துகொண்டேதான் இருக்கும். சில சூழ்நிலைகளை நாம் அடிமைப்படுத்தி வைத்திருப்போம். இவற்றை நாம் எளிதாக கையாளலாம். சில
ஜோதிடத்தை நேசித்து, ரசித்து தொழிலாக செய்பவர்களுக்கு இதர ஜோதிடர்களுக்கு புலப்படாத ஆச்சரியமான ஜோதிட உண்மைகள் தெரியவரும். ஆனால் ஜோதிடத்தில் தெரியும் விஷயங்கள் அனைத்தையுமே ஜோதிடர்கள் சொல்லலாமா? என்றால் மிகுந்த கவனத்துடன் சொல்ல வேண்டும். சில
இயற்கையே இறைவன். இயற்கையின் வடிவங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையே நாம் உருவகப்படுத்தி இறைவனாக எண்ணி நமது கோரிக்கைகளை, நன்றிகளை வழிபாடுகள் எனும் வகையில் தெரிவிக்கிறோம். இயற்கையை சேதப்படுத்தாமல்
நவ கிரகங்களுக்கும் அவை ஆளுமை செய்யும் ரத்தினங்கள் பற்றி ரத்தின சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரத்தினத்திற்கும் தனிப்பட்ட அதிர்வுகள் உண்டு. ரத்தினங்களை நமது எண்ணங்களை சமநிலைப்படுத்த, ஆரோக்யத்தை சிறப்பாக்கிக்கொள்ள அணியலாம். ஆனால் நமது எண்ணங்களும்
இன்றைக்கு உடனடி வேலை வாய்ப்பைத் தரும் துறையாக தரவு அறிவியல் துறை (Data Science) விளங்குகிறது. அடுத்து வரும் சில வருடங்கள் தரவு அறிவியலின் பொற்காலமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உண்மையில் தரவுகளைக்கொண்டே
“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பர். அதற்கு முந்தைய மொழி நீரில்லா ஊரில் வாழ்வு ஏது? என்பதாகும். “நீரின்றி அமையாது உலகு” என்பது முதுமொழி. உலக நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரை நாகரீகங்களாகவே தோன்றியதிலிருந்து இச்சொல்லின் முக்கியத்துவத்தை
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us