
மாறிவரும் பணிச் சூழல்கள்!
வேலை வாய்ப்பு உலகம் தற்போது பல்வேறு மாறுதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மெதுவாக இயங்கிய உலகிற்கு புத்தெழுச்சி தந்தது. அதன் காரணமாக கடின உழைப்பு உயர்வு தரும் என்ற நிலை
வேலை வாய்ப்பு உலகம் தற்போது பல்வேறு மாறுதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மெதுவாக இயங்கிய உலகிற்கு புத்தெழுச்சி தந்தது. அதன் காரணமாக கடின உழைப்பு உயர்வு தரும் என்ற நிலை
ஒருவரது வாழ்வின் ஆதாரம் அவரது சம்பாத்தியம்தான். சம்பாத்தியத்திற்கு ஆதாரம் ஒருவரது திறமை. ஒரு தொழில் மீது தனக்கு திறமை இருப்பதாக என்னும் நபர், அதில் ஈடுபட்டு, முதலீடு செய்து தொழில் செய்து வருகையில், தனது
வாழ்வில் பொருளாதார சிறப்பை அடைந்தவர்கள் எல்லாம் மன நிறைவான வாழ்வை அனுபவிப்பவர்கள் என்று கருத இயலாது. செல்வ வளத்தில் சிறப்பாக திகழும் அனைவருக்குமே குடும்ப வாழ்வு சிறப்பாக அமைந்துவிடுவதில்லை. அதே போன்று குடும்ப வாழ்வில்
வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டும். ஓரிடத்திலேயே நிற்க இயலாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் நகர்ந்துகொண்டேதான் இருக்கும். சில சூழ்நிலைகளை நாம் அடிமைப்படுத்தி வைத்திருப்போம். இவற்றை நாம் எளிதாக கையாளலாம். சில
வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கும் காலத்தை துல்லியமாக கணிக்கத்தான் ஜோதிடர்கள் அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது. ஒருவரின் திருமண நாள் எது என்று துல்லியமாக கணித்துவிட்டால் அதனடிப்படையில் அதற்கான பொருளாதாரத்தை திரட்டவோ, திட்டமிடவோ எளிதாக இருக்கும்.
இயற்கையே இறைவன். இயற்கையின் வடிவங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையே நாம் உருவகப்படுத்தி இறைவனாக எண்ணி நமது கோரிக்கைகளை, நன்றிகளை வழிபாடுகள் எனும் வகையில் தெரிவிக்கிறோம். இயற்கையை சேதப்படுத்தாமல்
ஒரு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் நபர், தனது வேலையில் பெறும் வெற்றியானது அவர் தனது பணியாளர்களிடம் எப்படி வேலை வாங்குகிறார் என்பதை பொருத்தே அமைகிறது. குறிப்பாக கீழ்நிலை பணியாளர்களிடம் வேலை வாங்குவது ஒரு கலை
இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படும் சனிப்பெயர்ச்சி நெருங்கி வருகிறது. அனைவருக்கும் வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்கொள்ளும் காலம். சனியானவர் இந்த முறை ஜனவரி 2௦23 ல் தனது மூலத்திரிகோண வீடாகிய கும்பத்திற்கு மாறுவது கொரானாவால் உலகில்
வாழ்வில் கணிசமான காலங்கள் நமக்கு தேவையான பொருளாதாரத்தை அடைவதற்கே செலவாகிறது. அப்படி பொருளாதாரத்தில் இலக்குகளை அடைந்தவிட்டவர்கள், எஞ்சிய தங்கள் வாழ்நாட்களையாவது தங்கள் எண்ணயபடி அனுபவிக்க எண்ணி தங்கள் பணியிலிருந்து முன்கூட்டியே விருப்ப ஓய்வு (VRS)
பணம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான முதலாளி என்றொரு கூற்று உண்டு. மனிதன் உயிர் வாழ பொருள் ஈட்டுவது இன்றியமையாதது. பொருளாதாரம் மனித வாழ்வை வளப்படுத்துகிறது. இன்றைய பொருளாதார உலகில் குடும்ப உறவுகள்
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us