உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

காத்திருந்து… காத்திருந்து…

காத்திருந்து… காத்திருந்து… காதலித்தவரையே துணைவராக அடைவது ஒரு வரம். அடைந்தவரை காதலிப்பது நிம்மதி. இவ்விரண்டிற்குமிடையே இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை அலைபாய்கிறது. ஒருவரை நன்கு அறிந்து திருமணம் செய்துகொள்ளும் இன்றைய இளைஞர், இளைஞிகளின் முடிவு வரவேற்கத்தக்கது.

சட்டம் என் கையில்!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாய குற்றங்களும், தண்டனை கிடைக்க குற்றவாளிகளுக்கு ஆகும் தாமதமும் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மையை தருகின்றன. ஆனால் பிரச்சனையின் வெளியே இருந்து பார்ப்பதைவிட அதனுள்ளே சென்று அதை

நுண்ணுயிரியல் கல்வி

நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய அறிவியல் யுகத்தில் கல்வி வாய்ப்புகளும் அதற்கேற்ப பெருகிவிட்டன என்றுதான் கூற வேண்டும். வருடா வருடம் புதிய பிரிவுகள் கல்வித்துறையில் அறிமுகமாகின்றன. பழைய காலத்திற்கு ஒவ்வாத துறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

அரவணைக்கும் யோகி, அவமானப்படுத்தும் அவயோகி!

ஜாதகத்தில் கிரகங்களின் செயல்பாடுகளை மதிப்பிட பல்வேறு யுக்திகளை நமது ஞானிகள் அருளிச் சென்றுள்ளார். அவற்றுள் ஒன்று யோகி-அவயோகி யுக்தியாகும். ஒரு ஜாதகத்தில் ஜாதகருக்கு உதவும் மனநிலையில் உள்ள கிரகத்தை யோகியும், ஜாதகரை தண்டிக்கும் மனநிலையில்

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி

மருத்துவ நுழைவுத்தேர்வு முடிந்து சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டிலேயே மருத்துவம் பயில்கின்றனர். மதிப்பெண்கள் குறைவாக  பெற்றவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர  வேண்டிய நிர்ப்பந்தம். வசதி படைத்தோர் தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக கணிசமான

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்!

காதல் இன்றைய காலத்தில் நிறைய மாறிவிட்டது. புறா விடு தூதிலிருந்து குருஞ் செய்திகளில் பரிமாறிக்கொள்ளப்படும் காலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக பொருத்தம் பார்க்கத்தான் ஜோதிடரை நாடி வருவர். காதலிப்பவர் தனக்கு தகுந்தவரா? எனக் கேட்டு

தோழன்

நாம் அனைவரும் குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக படைக்கப்பட்டிருப்பதாக ஒரு கோட்பாடு உண்டு. பல கோடி நபர்கள் வசிக்கும் இப்பூமியில் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே. இந்த நமது தனித்துவத்திற்கு நமக்கு உருவம், சிந்தனை, செயல் கொடுத்த கிரகங்களே

மன அழுத்தம் – ஜோதிட தீர்வு!

இன்று சாமான்யன் முதல் மெத்தப்படித்த அனைவரையும் பாதிக்கும் ஒரு விஷயம் மன அழுத்தம். பல்வேறு காரணிகளால் மன அழுத்தம் ஏற்படும் என்றாலும், பொதுவாக இதை பொருளாதாரம், உறவுகள், கடமைகள், ஆரோக்கியம், சமுதாயச் சூழல்  ஆகிய

வெளிநாட்டு வேலையில் சிறப்படைவோர் யார்?

திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர் வாக்கு. ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சுப கிரகங்களும் வலுக்குன்றி, பாவ கிரகங்கள் வலுத்திருப்பின் அந்த ஜாதகருக்கு சொந்த வட்டாரத்தில் வாழ்வாதாரம் சிறப்புறாது. சொந்த ஊரில் அவர்கள்

தடய அறிவியல் துறை!

எண்பதுகளில் இரும்பு, பூமி, நீர், அரசுத்துறை, கட்டுமானம், வாகனம், வெளிநாடு, கல்வி, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளே முக்கிய துறைகளாக இருந்தன. இன்று ஒவ்வொரு துறையும் பல்வேறு நுட்பமான பிரிவுகளாக வளர்ந்து வருகிறது.

WhatsApp