உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

குலம்

நமது முன்னோர் வகை பரம்பரையில் பலவித சூழ்நிலைகளைக் கடந்துதான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நமக்கான அடையாளம் என்று கடந்த நூற்றாண்டின் இறுதிவரை சுய குல பாரம்பரியங்கள் நம்பப்பட்டு வந்தன. ஆனால் இன்று உலகமயமாக்கலின்

சான்றிதழ்கள் எங்கே?

எனது அறிமுக வட்டத்திலிருந்து ஆசிரியர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தனது மகன் மற்றும் மகனின் உறவுக்கார இளைஞனின் மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் சான்றிதழ்களை காணவில்லை எனவும், தற்காலிக சான்றிதழ்களைக்கொண்டே கல்லூரியில் அவர்கள் இருவரும் முதலாம்

புது மாப்பிள்ளை மோதிரம்

திருமண நிகழ்வுகள் எப்போதும் இனிமையானவை. பெற்றோர்களுக்கு உறவு, பொருளாதாரம் சார்ந்த பல வகை சிரமங்கள் இருந்தாலும் தங்கள் குடும்பத் திருமணம் சிறப்பாக நடந்திட வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாக இருக்கும். திருமணத்தில் எதிர்பாரா நிகழ்வுகளும்

வெளிநாட்டு முதலீடு!

வளர்ந்து வரும் ஒரு தேசத்தில் வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்புகள் முக்கியமானவை. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், எரிபொருள், தொலைதொடர்புத்துறை,  மின்சாரம் போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் வேகமாகக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு

நிம்மதி நிம்மதி வேண்டும்…

ஒரு குடும்பத்தில் வாழ்க்கை நிம்மதியாக சென்றுகொண்டிருக்கிறது என்று ஒருவர் எண்ணினால் அந்த குடும்ப உறுப்பினர் அனைவரும் அவ்வாறே எண்ணுவர் என்பது  நிச்சயமில்லை.  குடும்பம் ஒன்றானாலும் பொறுப்புகள், கடமைகள் வேறு வேறானவை என்ற அடிப்படையில் ஒவ்வொருவரின்

திருமணத் தடைக்கு காரணம்?

ஆண்களுக்கு இன்று திருமணத்திற்கு பெண் கிடைப்பது கடினமாகிவிட்டது. அதே அளவு பெண்களுக்கும் தகுதியான வரன் கிடைக்கவில்லை என திருமணம் தாமதப்படுவதை என்னிடம் வரும் ஜாதகங்கள் மூலம் அறிய முடிகிறது. திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு ஒவ்வொரு

சலனம்.

மனித வாழ்வு இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை வளமாக்கிக் கொள்வதும் பாழ்படுத்திக்கொள்வதும் நம் கையில்தான் உள்ளது. வாய்ப்புகள் கல்வி, சம்பாத்தியம், திருமணம் போன்ற எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். மனிதன் தனது

பாம்புகளும் கழுகுகளும்!

பாம்புகளும் கழுகளும் ஒன்றுக்கொன்று கடும் பகையானவை. ஆனால் அவைகளும் இயற்கையின் நியதிப்படி சில விஷயங்களை ஒரே மாதிரி தங்களது வாழ்வில் கடைபிடிக்கின்றன. பாம்புகள் பழுதாகிவிட்ட தங்களை தோலை அவ்வப்போது உரித்துக்கொண்டுவிடுகின்றன. கழுகுகள் வாழ்வின் பிற்பகுதியில்

அங்க என்ன சொல்லுது?

இன்றைய நவீன உலகில் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தை முன்னிட்டிடான ஓட்டத்தில் பணியே முக்கிய கவனமாக ஆகியுள்ளது. அதைத் தவிர இதர விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால் அவை பாதிக்கப்படும். பணமே அனைத்திற்கும் ஆதார

வணங்கிவரும் குல தெய்வம் சரியா?

மாறிவரும் பொருளாதாரச் சூழலில் நாமனைவரும் பூர்வீக இருப்பிடத்தை விட்டு பல்வேறு ஊர்களுக்கு மாநிலங்கள் கடந்தும், தேசங்கடந்தும் சென்று  சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் பூர்வீக சொந்தங்களைவிட்டு, தங்கள் குலம் வணங்கி வந்த தெய்வங்களை

WhatsApp