உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

வெளிநாட்டு வேலையில் சிறப்படைவோர் யார்?

திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர் வாக்கு. ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சுப கிரகங்களும் வலுக்குன்றி, பாவ கிரகங்கள் வலுத்திருப்பின் அந்த ஜாதகருக்கு சொந்த வட்டாரத்தில் வாழ்வாதாரம் சிறப்புறாது. சொந்த ஊரில் அவர்கள்

தரவு அறிவியல் கல்வி தரமான வாழ்வு தருமா?

இன்றைக்கு உடனடி வேலை வாய்ப்பைத் தரும் துறையாக தரவு அறிவியல் துறை (Data Science) விளங்குகிறது.  அடுத்து வரும் சில வருடங்கள் தரவு அறிவியலின் பொற்காலமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உண்மையில்  தரவுகளைக்கொண்டே

திருமண தோஷமும் கோட்சாரமும்!

ஓரளவு யோகம் பெற்ற ஜாதகர்களுக்கு உறவுகள் சார்ந்த சம்பவங்கள் தடையின்றி நடந்துவிடும். பொருளாதாரம் சார்ந்த சம்பவங்கள் இழுபறியில் நடக்கும்.  ஓரளவு தோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் தடையின்றி நடந்துவிடும். உறவுகள் சார்ந்த

ஜாதகத்தில் 2, 8 பாவக தொடர்பு விளைவுகள்.

2ஆம் பாவகம் என்பது தனம், வாக்கு, குடும்பம், வலது கண், போன்ற பல்வேறு வகை காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஜாதகத்தில் ஒரு பாவகம் மற்றொரு பாவகத்துடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளின் அடிப்படையில்தான் குறிப்பிட்ட  அந்த பாவகத்தின்

சட்டம் என் கையில்!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாய குற்றங்களும், தண்டனை கிடைக்க குற்றவாளிகளுக்கு ஆகும் தாமதமும் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மையை தருகின்றன. ஆனால் பிரச்சனையின் வெளியே இருந்து பார்ப்பதைவிட அதனுள்ளே சென்று அதை

குருவைத்தேடி!

இன்றைய நவீன யுகத்தின் பல்வேறு சூழ்நிலைகளால் நிம்மதியை இழக்கும் மனிதன் வாழ்வை வெறுத்து தனது திறமை, பொருளாதாரம், பாரம்பரியத்தை மீறி ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டு இறுதியாக  நிம்மதி

கோவிலும் குடும்பமும்

இயற்கையே இறைவன். இயற்கையின் வடிவங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையே நாம் உருவகப்படுத்தி இறைவனாக எண்ணி நமது கோரிக்கைகளை, நன்றிகளை வழிபாடுகள் எனும் வகையில் தெரிவிக்கிறோம். இயற்கையை சேதப்படுத்தாமல்

WhatsApp