
வீடும் ஆரோக்கியமும்.
ஜாதகத்தில் நான்காவது பாவகம் ஒவ்வொரு ஜாதகருக்கும் மிக முக்கியமானது. ஒரு ஜாதகரது இல்லற ஒழுக்கம், ஆரோக்யம், வீடு, வாகனம், தாய் போன்ற பல்வேறு விஷயங்களை தெரிவிக்கும் பாவகமாகும். நான்காமிடம் நன்கு அமைந்தால்தான் ஒருவர் தனது
ஜாதகத்தில் நான்காவது பாவகம் ஒவ்வொரு ஜாதகருக்கும் மிக முக்கியமானது. ஒரு ஜாதகரது இல்லற ஒழுக்கம், ஆரோக்யம், வீடு, வாகனம், தாய் போன்ற பல்வேறு விஷயங்களை தெரிவிக்கும் பாவகமாகும். நான்காமிடம் நன்கு அமைந்தால்தான் ஒருவர் தனது
சாதனை வாழ்க்கைக்காக இளைஞர்களை கனவு காணச் சொன்ன நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் “நம்மை தூங்கச் செய்வதல்ல கனவு, தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு” என்றார். நமது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் தவிப்புகளும், ஆசைகளும்,
“வாழ்க்கையில் எது முக்கியம்?” எனும் கேள்விகள் எழும்போது பலரிடம் பலவிதமான பதில்கள் கிடைக்கும். கல்வி, வேலை, குடும்பம், ஆரோக்கியம், ஒழுக்கம், பக்தி என்று வயதையும் அனுபவத்தையும் பொறுத்து பதிலின் தரம் இருக்கும். தெனாலி ராமனிடம்
இன்றைய சூழலில் உலகில் ஒருவரை ஒருவர் சாராமல் வாழ இயலாது. நம்மோடு இணைந்து வாழ்வில் பயணிப்பவராகட்டும், தொழிலில் கூட்டாளியாக இணைபவராகட்டும் இணக்கமானவராகிவிட்டால் அந்த கூட்டணி சிறக்கும். இணக்கமற்று ஆதாயத்தை மட்டுமே முக்கியமாகக்கொண்டு அமையும் கூட்டணிகள்
நமது குலத்தை காப்பதில் முன்னிலை வகுக்கும் தெய்வம் குலதெய்வம். பிழைப்புக்காக பல்வேறு தேசங்களுக்கு இடம்பெயரும் நிலையில் உள்ள இன்றைய சூழலில், குல தெய்வ வழிபாடுகள் பற்றி பல்வேறு குழப்பங்கள் உள்ளன. புதிய தேசங்களில் சென்று
மருத்துவ நுழைவுத்தேர்வு முடிந்து சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டிலேயே மருத்துவம் பயில்கின்றனர். மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர வேண்டிய நிர்ப்பந்தம். வசதி படைத்தோர் தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக கணிசமான
வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கும் காலத்தை துல்லியமாக கணிக்கத்தான் ஜோதிடர்கள் அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது. ஒருவரின் திருமண நாள் எது என்று துல்லியமாக கணித்துவிட்டால் அதனடிப்படையில் அதற்கான பொருளாதாரத்தை திரட்டவோ, திட்டமிடவோ எளிதாக இருக்கும்.
ஜாதகத்தில் கிரகங்களின் செயல்பாடுகளை மதிப்பிட பல்வேறு யுக்திகளை நமது ஞானிகள் அருளிச் சென்றுள்ளார். அவற்றுள் ஒன்று யோகி-அவயோகி யுக்தியாகும். ஒரு ஜாதகத்தில் ஜாதகருக்கு உதவும் மனநிலையில் உள்ள கிரகத்தை யோகியும், ஜாதகரை தண்டிக்கும் மனநிலையில்
வாழ்வில் கணிசமான காலங்கள் நமக்கு தேவையான பொருளாதாரத்தை அடைவதற்கே செலவாகிறது. அப்படி பொருளாதாரத்தில் இலக்குகளை அடைந்தவிட்டவர்கள், எஞ்சிய தங்கள் வாழ்நாட்களையாவது தங்கள் எண்ணயபடி அனுபவிக்க எண்ணி தங்கள் பணியிலிருந்து முன்கூட்டியே விருப்ப ஓய்வு (VRS)
லக்னத்தில் அமையும் கிரகம், இரண்டாமிடத்திற்கு விரயத்தில் அமைவதால் அதன் பாதிப்புகள் என்ன? என்றொரு கேள்வி ஒரு ஜோதிட விவாதத்தின்போது எழுந்தது. விவாதம் மிக நீண்டது என்றாலும் அதன் முடிவு வாசகர்களுக்கும் பலனளிக்கும் என்ற அடிப்படையில்
© All rights reserved. Design and Developed by WebTrickers.
You cannot copy content of this page
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.
WhatsApp us